Friday, October 17, 2014

தியானம் என்றால் என்ன?


மனதில் தோன்றும் ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு என்னத்திற்கும் ஏற்படும் இடைவெளியை அதிகபடுத்துவதே ஆகும் மற்றும் அவற்றை ஒருமுகபடுத்தி பிறவி இல்லா நிலையை அடைவதே ஆகும்.

தவம் என்றால் என்ன?

எண்ணம் தோன்றும் இடத்திலேயே விழிப்பாய் நிற்பது தவம்.

எண்ணம் வர காரணம்?

1.தேவை

2.பழக்கம்.

3.சூழ்நிலை

4.பிறர் மனம் தூண்டுதல்

5.கருவமைப்பு

6.தெய்வீகம்

7.தெளிவு

8.முடிவு

9.செயல்

10.முயற்சி

11.அனுபோகம்

12.ஆராய்ச்சி

13.விளைவு

பாவங்கள் உருவாக காரணம் ?

1.உடல் செல் (செயல்)

2.மூளை செல் (எண்ணம்)

3.கருவமைப்பு(பெற்றோரின் பாவனைகள்)

4.சமுதாயம்.

எண்ணத்தின் வேலைகள் :

1.இன்பம்

2.துன்பம்

3.பேரின்பம்

4.அமைதி

No comments:

Post a Comment