Thursday, October 16, 2014

பணக்காரணாக வேண்டுமா....

உங்களின் தேவைகள் எளிதாக நிறைவேற்றலாம்? உங்கள் ஐம்புலன்களும் நீங்கள் அறை தூக்க நிலையில் இருக்கும் நேரம் ஓய்வில் இருக்கும் , இந்த நேரத்தில் உங்கள் ஆழ் மனதில் உங்களுக்கு வேண்டியதை பதிவிடுங்கள் .  தொடர்ந்து உங்கள் ஆழ் மனதில் நம்பிக்கையோடு பலநாள் பதிவிடும் எந்தக் காரியமும் விரைவில் நடக்கும் !!

1  பணத்தை யாருக்கு தந்தாலும்?   நம் மனதில் , அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து விட்டு மீண்டும் பல மடங்காக என்னிடமே திரும்பி வந்து விடு என்று மனதார ஆசீர்வதித்து கொடுக்க வேண்டும்! 

2 பணத்தை கேவலமாக நினைத்து0வீசி எறியக் கூடாது! 

3 பணத்தின் தலைப் பகுதியைப் நம் கையில் பிடித்துக் கொண்டு , வால் பகுதியை தருபவர்கள் கையில் கொடுக்க வேண்டும் ! 

4 சம்பளம் வாங்கியவுடன் ஓரு நாளாவது அந்தப் பணத்தை நாம் வைத்திருந்து , அடுத்த நாள்தான் யாருக்கு தர வேண்டியுள்ளதோ தர வேண்டும் ! இதை கடைபிடித்தால் உங்களிடம் பணம் சேரும் ! 

5 தம் வீட்டில் கல் உப்பு பானைக்குள், நம் ஒரு நாள் வைத்திருந்து அந்த பணத்தை எடுத்து செலவு செய்ய ? உப்பில் பணத்தில் சக்தி படியும் , நீங்கள் சமையலுக்கு அந்த உப்பை பயன் படுத்தும் போது , உப்பில் படிந்த பணத்தின் சக்தி உங்கள் உடலில் பரவி விடும் ! அதனால் பணத்தை ஈர்க்கும் சக்தி உங்கள் உடலுக்கு வநது விடும் ! !

6 விதைத்தாத்தான் அறுவடை பண்ண முடியும் . இதுதான் பிரபஞ்ச தத்துவம் ! நம் சம்பாத்தியத்தில் கண்டிப்பாக குறைந்தது நூற்றுக்கு, ஐந்நு பங்காவது தானம் செய்ய வேண்டும் ! நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதை கட்டாயம் நூறு மடங்கு அறுவடை செய்ய முடியும் ! வருமானம் எவ்வளவு வந்தாலும் தானே அனுபவித்து வந்தால் ? அப்படியேதான் நம் வாழ்க்கை ஓடும் ! முனனேற்றம் இருக்காது! விதையுங்கள் பணத்தை தானமாக உங்கள் வருமானத்தில் ஐந்து பங்காவது? அறுவடையாகும் நூறு பங்காக!! இது உண்மை!!

7 மணி பர்ஸ் ஒவ்வொருத்தரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதில் , குறிப்பிட்ட எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் . எந்தப் பெருளும் அதன் தன்மையுள்ள பொருளை ஈர்க்கும் சக்தியுடையது ! பணம் பணத்தை ஈர்க்கும்.

8, நம் , குளிந்து முடித்தவுடன் , முதுகை முதலில் துவட்டுங்கள். முதுகை துவட்டும் போது ? உங்கள் மனதில் பிரச்சனைகளை தரக்கூடிய தீய ஆற்றல்கள் நீரில் கழுவப் பட்டு விட்டதென நினைத்துக்கொள்ளுங்கள் . பின் உங்கள் முகத்தை துவட்டுங்கள், முகத்தை துவட்டும் போது ? உங்கள் மனதில் ?, இளமையும் , ஆரோக்கியத்தையும் , சகல செல்வத்தையும் தரக் கூடிய நல் ஆற்றல்கள் உங்களைச் சூழ்வதாக நினைத்து வாருங்கள் ! ! உங்கள் வாழ்க்கையில் , எண்ணற்ற மாறுதல் நடப்பதை உணர்வீர்கள்! !

9 உங்கள் உள் மனதிடம் , நான் அளவற்ற செல்வத்துக்கு அதிபதி ஆகி விட்டேன் . எனக்கு செல்வம் பல வழிகளில் தடையின்னி வந்நு கொண்டு இருக்கிறது. நான் செல்வங்களை ஆளப் பிறந்தவன் ! என தினசரி பல முறை சொல்லி வாருங்கள் ! ! பகவத் கீதையில் "நீ எதை நிணைக்கிறாயோ , அதுவாகவே ஆகிறாய்" பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது ! 

10 ஏழை , எளியவர்கள் , பார்வையற்றவர்கள், பெரும் நோயாளிகழுக்கு சிகிச்சை செலவுகளுக்கும் , செய்யும் பண உதவிகள் , உங்களுக்கு கைமேல் பலன் தரும் ! நீங்கள் செய்யும் பண உதவிகள் , நீங்கள் செலவு செய்த பணத்தைப் போல் பல மடங்கு பணத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் !

No comments:

Post a Comment