Thursday, September 18, 2014

கணாதி ஸேகஜானனம் பூதவிதம்----பொருள்


                                                                                  

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்  
உமா ஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள்: யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே! விளாம்பழம், நாவல்பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே! உமையவளின் புத்திரரே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப்பெருமானே! உம் திருவடி தாமரைகளைப் போற்றுகிறேன்

No comments:

Post a Comment